எமது சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடம் இருந்து வகைப்படத்தப்பட்ட திண்மக்கழிவுகளை பொதுமக்களினால் நேரடியாக கையளிப்பதற்கு ஏற்ற வகையில் திண்மக்கழிவு சேகரிப்பு நிலையம் புலோப்பளை உப அலுவலக வளாகத்தில் 22.03.2024 ம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது…..