எமது சபையில் 2024 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகளை ” வலுவான எதிர் காலத்திற்கான தொடக்கவுரை ” எனும் தொனிப்பொருளில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது சத்தியப்பிரமானத்துடன் இன்று (2024.01.01) காலை 9.00 மணிக்கு சபையின் செயலாளர் திருமதி.த.தர்சினி அவர்களின் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் இடம்பெற்ற போது….