2024 ஆம் ஆண்டிற்கான கடமை பிரமாணத்தின் போது…

எமது சபையில் 2024 ஆம் ஆண்டுக்கான  செயற்பாடுகளை    ” வலுவான எதிர் காலத்திற்கான  தொடக்கவுரை ”  எனும் தொனிப்பொருளில்   கடமைகளை ஆரம்பிக்கும்  நிகழ்வானது சத்தியப்பிரமானத்துடன் இன்று (2024.01.01) காலை 9.00 மணிக்கு சபையின் செயலாளர் திருமதி.த.தர்சினி அவர்களின்  தலைமையில் பச்சிலைப்பள்ளி  பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் இடம்பெற்ற போது….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *