எமது சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் 30.05.2025 தொடக்கம் 05.06.2025 வரை உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்கள் அகற்றல், வாகனப்புகையினால் சூழலுக்கு ஏற்படும் தீங்குகள் தொடர்பான துண்டுப்பிரசுரம் வழங்கல், துப்பரவாக்கல், மரம்நடுகை மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.