கலைஞர் மற்றும் மாணவர் கொளரவிப்பு நிகழ்வு..

கலைஞர் மற்றும் மாணவர் கொளரவிப்பு நிகழ்வு சபையின் செயலாளர் தலமையில் 22.05.2025ம் திகதி இன்று எமது பிரதேச சபையில் இடம்பெற்றதுடன் நிகழ்வின்போது பிரதேச செயலாளர் , உதவிப்பிரதேச செயலாளர், கலாச்சார உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், பாடசாலை அதிபர்கள் என்போர் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்ததுடன் நிகழ்வில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *