உலக மண் தினத்தினை முன்னிட்டு 05.12.2023

உலக மண் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம்  பச்சிலைப்பள்ளி  பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட  ஏ9 பகுதியில் ஆணையிறவு தொடங்கி எழுதுமட்டுவாழ் வரை  பச்சிலைப்பள்ளி பிரதேச சபைஇ பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம்இ  வேறு பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உக்க முடியாத கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்திய போது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *